Breaking News
Home / கரூர் (page 7)

கரூர்

கரூர்

ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் ஹெல்ப் 2 ஹெல்ப் முதற் கூட்டம் கரூரில் இன்று…

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக …

Read More »

பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி …

Read More »

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த இரத்ததான குழுவை விளம்பரப்படுத்த முடிவு செய்து தன்னையும் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பில் இணைத்துக் கொண்ட வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்கள், அவர்களது பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் போஸ்டர் அடித்து ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். Thiru. Giri …

Read More »

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு…

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக #மாண்புமிகு#மதுவிலக்கு, #மின்சாரம் மற்றும் ஆயத்துறை#அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு பெற்ற நிகழ்வு…. இந்தப் பாராட்டுக்கு உறுதுணையாக இருந்த முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி… #நாள்: 12.12.2021#இடம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், கரூர்.

Read More »

பாரத சாரண சாரணியர் இயக்கம்* சார்பாக கரூர் மாவட்டத்தில் (18.12.21) *மாநில ஆளுநர் விருதிற்கு* சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம்

*பாரத சாரண சாரணியர் இயக்கம்* சார்பாக கரூர் மாவட்டத்தில் (18.12.21) *மாநில ஆளுநர் விருதிற்கு* சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம் இன்று புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் *மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரான திரு மதன்குமார்* அவர்களின் உத்தரவின் பேரில் *மாவட்ட ஆணையர் திரு விஜயேந்திரன்* அவர்களின் நெறிக்காட்டுதலில் மாவட்டச் செயலர் திரு ரவிசங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.இத்தேர்வுமுகாமில் *சாரணர்களுக்கு *முதன்மை தேர்வாளராக திருப்பூர் …

Read More »

இரத்த தானம் செய்து ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்த தான குழுவை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததான குழுவின் துவக்க விழா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரத்த தானம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார். நிறைய தடவை இரத்ததானம் செய்தவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன், டிஆர்ஓ லியாகத், எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஆர்எம்ஓ குமார்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், …

Read More »

அடையாள மீட்பு திரைப்படம் பாராட்டு விழா- ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,சதாசிவம்…

டிச.3. கரூர் மாவட்டம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அரசு ‘அடையாள மீட்பு ‘என்னும் தலைப்பில் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் கதை பாடல்கள் இசை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவரே ஏற்று உள்ளார். இப்படம் கரூர் உள்பட பல ஊர்களில் 15 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணின் மைந்தர் என்ற முறையிலும், வளர்ந்து வரும் கலைஞர் என்று ஊர் கூடி வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடனும் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் …

Read More »

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …

Read More »

மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….

*கரூர் மாவட்டத்தில்பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்*திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட செயலர் …

Read More »

நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…

கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர். நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES