January 8, 2023
அறிவியல், ஆன்மீகம், சமூக சேவை, சேலம், நிகழ்வுகள், விளம்பரம்
149
பண்டைய காலத்தில் உருவாக்கிய, அனைத்து கோயில்களும்,மற்றும் சிற்பங்களும்,காலத்தால் அழியா வண்ணம் உருவாக்கி னார்கள்,ஏனெனில்ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. சிற்பங்களையும், அவற்றின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் புரிந்து கொண்டால் மனித வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே கிடைத்து விடும். ஆதிகாலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதர்களுக்கு எந்த ஒரு வியாதியும் வந்ததில்லை. இந்த காலத்திலும் கூட இயற்கையோடு ஒட்டி வாழ்கின்ற பறவைகளுக்கும் , விலங்கினங்களுக்கும் மனிதனை போல் பெருவாரியான துன்பம் அடைவதில்லை. இன்றைய …
Read More »
October 6, 2021
கரூர், காவல் டுடே, சமூக சேவை, தமிழகம், மருத்துவம், விளம்பரம்
290
கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »
July 5, 2021
கரூர், சமூக சேவை, தமிழகம், விவசாயம்
326
கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…
Read More »
August 3, 2020
இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம்
650
Balamurugan R from Jallipatty Village, Karur District. செல். 9344224247 கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர். நோயாளியின் பெயர் திரு. பாலமுருகன் ஆர்.அவர் கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சொல்கிறார்கள், மிகவும் அவசரமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அது அவருக்கு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். அவர் …
Read More »
April 27, 2020
இளைஞர் கரம், சமூக சேவை, திருச்சிராப்பள்ளி
712
திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …
Read More »
April 20, 2020
இளைஞர் கரம், சமூக சேவை
359
அஸ்ஸலாமு அலைக்கும். கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)* அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் நமது *அன் நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளையின்* சார்பாக தினம்தோறும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் ஏழை மக்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. ( சில புகைப்படங்கள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளன.) தற்சமயம் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் …
Read More »
March 22, 2020
இந்தியா, இளைஞர் கரம், உலகம், சமூக சேவை, தமிழகம், திருப்பூர்
403
தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்???? இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் …
Read More »
February 8, 2020
இளைஞர் கரம், சமூக சேவை, தமிழகம்
511
*நமது கோயம்புத்தூரில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு* வரும் 16/02/2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூரில் உள்ள மவுண்ட் கரமல் ஹாலில் நடைபெற உள்ளது *தெளிவான சிறந்த LED புரஜைக்டர் முறையில் தகவல் அறியும் சட்டம் குறித்த விளக்கம் களஆய்வு களஅனுபவம் மனு எழுதும் பயிற்சி இன்னும் பல* *பயிற்சியாளர் திரு.ஹக்கிம் நிறுவனர் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை* *Follow@youtube hakkim rti* பயிற்சியில் கலந்து கொள்ள …
Read More »
February 7, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம், விளம்பரம்
799
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …
Read More »
February 5, 2020
இளைஞர் கரம், சமூக சேவை, தமிழகம், விளம்பரம்
452
அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்: வெள்ளிக்கிழமை (7/2/2020) அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக சிறுவர் பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை பாவா நகரில் (1) அமைக்கப்பட உள்ளது. விழாவில் கலந்து கொள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த செய்தியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னிலை: திரு.கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி. பேரூராட்சி செயல் அலுவலர். சமூக ஆர்வலர்கள்: திரு.முகமது பஜ்லுல் ஹக் நங்காஞ்சி நதி பாதுகாப்பு …
Read More »