- தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!
- வைகாசி விசாகத்தை முன்னிட்டு பறவை காவடி, பால்குடம் எடுத்து சென்ற அனுப்பானடி நடுத்தெரு வெள்ளாளர் பெருமக்கள்.!
- மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!
- மத்திய மாநில அரசு-பெட்கிராட் இணைந்து நடத்தும் DDU-GKY திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.
- மதுரை தத்தனேரியில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் செயற்குழு கூட்டம்.!
தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஸ்வஸ்தி ஸ்ரீ சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19-ம் நாள் (02062023) வெள்ளிக்கிழமை திரயோதசி திதியும், விசாக நட்சத்திரமும், தைதுல கரணமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குரு ஹோரையில் ஆலய விமானம் மற்றும் ஸ்ரீ பகவதி …
Read More »