- புயல் நிவாரணத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்: பொதுமக்கள், நிறுவனங்கள் நிதி வழங்க வேண்டுகோள்
- நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- சூரியனை படம்பிடித்த ஆதித்யா விண்கலம்: ஆராய்ச்சிகளுக்கு உதவும் என இஸ்ரோ தகவல்
- நாடு முழுவதும் 1,105 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,844 பட்டதாரிகள் தேர்ச்சி
- கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களால் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி
- அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
- புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன?
- மிக்ஜாம் பாதிப்பு: சென்னையில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை ஆய்வு
- “பால், குடிநீர், உணவுக்காக உயிர் போராட்டம்” – தமிழக அரசு மீது அண்ணாமலை விமர்சனம் @ சென்னை வெள்ளம்
- மிக்ஜாம் பாதிப்பு | சேதமான வாகனங்களுக்கு விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்
- “ரூ 2,191 கோடிக்கே இதுவரை மழைநீர் வடிகால் பணி நிறைவு” – ‘ரூ.4,000 கோடி’ விவகாரத்தில் கே.என்.நேரு விளக்கம்
- பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர், மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் இருவர் கைது
- அரசுப் பணியில் சேர போலிச் சான்றிதழ் அளித்தோர் மீது குற்ற வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
- சென்னை வெள்ள பாதிப்பு – ‘சுகாதார அவசர’ நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டியது ஏன்?
உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »