Saturday , April 1 2023
Breaking News

இளைஞர் குரல்

MyHoster

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன் ஜி சிறப்பாக செய்திருந்தார்.இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மண்டல் தலைவர் மாணிக்கவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,மண்டல் பொதுச் செயலாளர் சுரேஷ், பாண்டியராஜன், மண்டல் பொருளாளர் …

Read More »

மதுரையில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்.!

மதுரையில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூபாய் 2000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க.மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை மார்ச் 31ம் தேதி வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு செல்கிறார். அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மதுரை அண்ணா பஸ் …

Read More »

சென்னையில் தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கம் சார்பாக மகளிர் தின விழா.!

சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே உள்ள சண்முகம் திருமண மண்டபத்தில், தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கம் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவி கடலூர் சாந்தி, துணை தலைவி மேரி தலைமை வகித்தனர். சென்னை மாவட்ட தலைவர் திராவிடன் முன்னிலை வகித்தார். இதில் கலாவதி, கலைச்செல்வி, செல்வி.சாஸ்திரி, பாண்டிச்சேரி வசந்தி,சுமதி, லெட்சுமி,தேவி, K.R லெட்சுமி, மதுரை …

Read More »

பள்ளப்பட்டி அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கை @ TNEB

கரூரில் தற்போது இயங்கி வரும் TNEB செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகம் தற்போது க .பரமத்தி கொண்டு செல்ல தீவிர முயற்சி இதனால் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள 22 க்கு மேற்பட்ட ஊராட்சியில் உள்ள 150 க்கு மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது நமது பகுதி அதிகம் மழையை நம்பியும் நிலத்தடி நீரை நம்பியும் இப்பகுதியில் பல்லாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புகள் பெற்ற …

Read More »

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு மதுரையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில்அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ்பிரபு, …

Read More »

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல்; மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல் அளித்து மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். புதுடெல்லி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. 2004-ம் ஆண்டு, மக்களவை எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட …

Read More »

கேரளாவில் தமிழக அய்யப்ப பக்தர்கள் 62 பேர் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து…!

பஸ்சிற்குள் சிக்கி இருந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பத்தனம்திட்டா: தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 62 க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும் போது 3 வது வளைவில் பஸ் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதின் பஸ் டிரைவர் …

Read More »

பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்.

பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அம்மணம்பாக்கம்- பிர்காவுக்கு உட்பட்ட மாகரல், கோமக்கம்பேடு, அம்மணம் பாக்கம், அகரம் செம்பேடு, வெங்கல் உள்ளிட்ட கிராமங்களில் அரசு புறம்போக்கு இடங்களில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு தோராய பட்டாக்களை வருவாய்த் துறையினர் வழங்கினர். ஆனால், இதனை கிராம கணக்குகளில் ஏற்றி சிட்டா அடங்கல் வழங்க …

Read More »

எடப்பாடிக்கு “மெகா” வெற்றி…! அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில்.பன்னீர் செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். …

Read More »

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்காணிக்கை நகைகளை உருக்குவதற்காகபிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை நகைகளை உருக்குவதற்காக பிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்குவதற்கு வசதியாக பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் பயன்பாடற்று இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES