- செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி: புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
- இந்து நாடாக மாற்ற சட்ட வரைவை உருவாக்கிய உ.பி. துறவிகள்: முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை
- சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால்தலை அவரது நினைவு தினத்தன்று வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் எல்.முருகன்
- ஜனநாயக சக்தியை உலகம் தெரிந்துகொள்ள இந்தியா உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை
- மதுரை | மது அருந்திவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க தடை: அதிரடி காட்டும் ஊராட்சி
- போதைப்பொருள் தடுப்பு | முதல்வரை குறை சொல்ல இபிஎஸ்-க்கு தகுதி இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- சென்னை தினம் – சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகளில் பங்கேற்க மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் 'மண் காப்போம்': காமென்வெல்த் பொதுச் செயலாளர் பாராட்டு
- 'இது தமிழ்நாடு; உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது' – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
- பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் விலகல் | அமைச்சர் பிடிஆருடன் நள்ளிரவு சந்திப்பின் பின்னணி என்ன?
- ஆளுநர் – ரஜினி சந்திப்பு அடுத்த படத்திற்கான விளம்பரம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- வழக்கறிஞர் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு மிகப் பெரிய இழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்: அண்ணாமலை
- சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார்: முத்தரசன் இரங்கல்
- 'காலணி வீச்சு ஏற்கமுடியாத சம்பவம்; அமைச்சர் பேச்சும் அப்படித்தான்' – அண்ணாமலை
ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சுமங்கலி பூஜை, கூழ் காய்ச்சி படைத்தல், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு பாத …
Read More »