Saturday , June 3 2023
Breaking News

இளைஞர் குரல்

MyHoster

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஸ்வஸ்தி ஸ்ரீ சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19-ம் நாள் (02062023) வெள்ளிக்கிழமை திரயோதசி திதியும், விசாக நட்சத்திரமும், தைதுல கரணமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குரு ஹோரையில் ஆலய விமானம் மற்றும் ஸ்ரீ பகவதி …

Read More »

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பறவை காவடி, பால்குடம் எடுத்து சென்ற அனுப்பானடி நடுத்தெரு வெள்ளாளர் பெருமக்கள்.!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு அனுப்பானடி நடுத்தெரு வெள்ளாளர் பெருமக்கள் பொதுமடத்தின் 73 வது ஆண்டு பாலாபிஷேக நல்விழா தலைவர், செயலாளர், பொருளாளர்,  துலாம் சரவணன், செந்தில் கணேஷ், மணிகண்டன்,  ராஜேஷ் கண்ணன், ராஜா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் அனுப்பானடி பகுதியை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பொதுமக்கள் காப்புக்கட்டி, விரதம் இருந்து  காவடி, பறக்கும் காவடி, அழகுக்குத்தி பால்குடம் எடுத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு  சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர், …

Read More »

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகை பூவில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் எசன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று கம்பெனி இளம் தொழில் அதிபர்களுடன் பேசி அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு தான் என்ன செய்ய வேண்டும் எனவும், வங்கிகளில் லோன் போன்ற எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தருகிறேன் என பரிவுடன் பேசினார். …

Read More »

மத்திய மாநில அரசு-பெட்கிராட் இணைந்து நடத்தும் DDU-GKY திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

மத்திய மாநில அரசு – பெட்கிராட் இணைந்து நடத்தும் DDU-GKY திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையிலும், பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, கிருஷ்ணவேணி, சாராள்ரூபி ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர்/திட்ட அலுவலர் காளிதாசன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றும் போது :- தையல் …

Read More »

மதுரை தத்தனேரியில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் செயற்குழு கூட்டம்.!

மதுரையில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் செயற்குழு கூட்டம் தத்தனேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ரிஷி, தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மண்டல் பொதுச் செயலாளர்கள் சண்முகவேல் முருகன், விஜயன், …

Read More »

மதுரையில் பாஜக பாலரெங்காபுரம் மண்டல் செயற்குழு கூட்டம்.!

மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில் கான்பாளையம் 4-வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக பாலரெங்காபுரம் மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ரௌத்திரன் ஜெகதீஸ், மாநில மகளிரணி செயலாளர் மீனாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் முன்னாள் கவுன்சிலர் …

Read More »

மதுரை கோ.புதூர் கற்பகநகரில் சாந்தி நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் டாக்டர் சரவணன் பங்கேற்பு.!

மதுரை கோ.புதூர் கற்பகநகரில் உள்ள விஷ்வா ரெசிடென்சியில் சாந்தி நினைவு அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு தாய் மூகாம்பிகை பிராபர்ட்டிஸ் (பி) லிமிடெட் நிர்வாக இயக்குநர் சேதுராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சாந்தி நினைவு அறக்கட்டளை நிறுவனர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார் இந்நிகழ்வில் நரிமேடு சரவணா மருத்துவமனை சேர்மன், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் மற்றும் வணிக வரித்துறை இணை ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை …

Read More »

மதுரையில் பாஜக எஸ்.எஸ் காலனி மண்டல் செயற்குழு கூட்டம்

மதுரையில் பாஜக எஸ்.எஸ் காலனி மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் மக்கள் சேவகன் எஸ்.ஆர்.எஸ் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் பொதுச் செயலாளர் கே.என் பிரகாஷ் நன்றியுரை கூறினார். நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக …

Read More »

மதுரை முனிச்சாலையில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா.!

மதுரை முனிச்சாலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கல்யாண மஹாலில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த் தலைமை வகித்தார். டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் பாலகிருஷ்ணன் ஆத்மாராம் மற்றும் நிர்மலா ஆத்மா ராம் குடும்பத்தினர் டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரத்தை உபயமாக வழங்கினர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சுதர்சன், டாக்டர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.பி.ஏ உப …

Read More »

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள்.!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக தேசிய இயக்குனர் சர்க்கார் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரிஸ் ஆலோசனைப்படி பேரிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.கா.கவியரசு …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES