Wednesday , March 22 2023
Breaking News
Home / கரூர்

கரூர்

கரூர்

பேராசிரியர் எஸ்.நீலகண்டன் அவர்கள் மறைவு…

கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். தனது அறிவால் ,கடின உழைப்பால் மிகச்சிறந்த உயரங்களை அடைந்தவர்.கரூரின் பெருமைமிகு அடையாளம்.சென்னை MIDSஇன் முன்னாள் இயக்குனர், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதார துறையின் முன்னால் பேராசிரியர். எழுத்தாளர். ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ கொங்கு பகுதியில் சமூக மாற்றங்கள் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. அமராவதி ஆற்றுமணல் கொள்ளையைத் தடுக்க நாங்கள் நடத்திய போராட்டத்தின் போது அவரோடு பணியாற்றிய அனுபவம் …

Read More »

இந்திய தேசிய காங்கிரஸில் (INC) இணைந்த தருணம் – அரவக்குறிச்சி க.முகமது அலி. (வழக்கறிஞர்).

இன்று (13.02.2021) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர். செல்வி. ஜோதிமணி அவர்கள். மற்றும் கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணி தலைவர் அரவக்குறிச்சி. க. பாலமுருகன், அவர்கள் முன்னிலையில் நான் இந்திய தேசிய காங்கிரஸில் (INC) இணைந்த தருணம்.கரூர் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞ்ஞானமூர்த்தி அவர்கள் அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் சகோதரி K பஜிலா பானு. அவர்கள்.மற்றும் அரவக்குறிச்சி வட்டார தலைவர். காந்தி அவர்கள். மற்றும் கரூர் எஸ் கே எம் சாகுல் …

Read More »

அரவக்குறிச்சி மகான் காயிலா பாவா தர்கா வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்வு

அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ரியாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் அட்வகேட் நோட்டரிமுகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். தர்கா நிர்வாகிகள், ASM காஜா ஷெரீப், ஹாஜி. ASM ஜைனுதீன்.அவர்கள் ஏற்பாடு செய்து குடியரசு விழாவை சிறப்பித்தார்கள்.

Read More »

74 ஆவது குடியரசு தின விழா – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தேசியக்கொடி ஏற்றினார்…

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் பஸ் நிலையம் அருகில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன் சேவாதல மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் சின்னையன் மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சசிகுமார் எஸ்சிஎஸ்டி …

Read More »

அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் 74வது குடியரசு தின கொடியேற்ற விழா…

அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் 74வது குடியரசு தின கொடியேற்ற விழாவில் மாண்புமிகு குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் தலைமையேற்று கொடியேற்றி மரியாதை செய்தார்கள். உடன்நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Read More »

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத்திட்டம் அறிமுக விழா

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத்திட்டம் அறிமுக விழா. கரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற அஸ்வந்த் ஹேமஸ்ரீ மற்றும் பத்து வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் சர்வேஸ் முதலிடம். மேலும் அம்ரிதா, பூவிதா,திகழ் முன்னணி இடங்களைப் பெற்றனர். அவர்களுக்குப் பயிற்சி அளித்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் …

Read More »

விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு – ஜோதிமணி எம்.பி

முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘பொங்கல் தொகுப்பில் …

Read More »

அரவக்குறிச்சி மக்களின் நீண்ட நாட்களான தெரு நாய்களை அப்ப புறப்படுத்தும் கோரிக்கை நிறைவேற்றம் – திருமதி ஜெயந்தி மணிகண்டன்

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் , விபத்துகளை ஏற்படுத்தி வந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களின் முன்னெடுப்பில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சிறப்பு பணியாளர்கள் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்திய , பேரூராட்சி …

Read More »

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார …

Read More »

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES