December 26, 2020
தமிழகம்
எடப்பாடியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவில் பல தலைவர்கள் அதிருப்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலை அவர்கள் ஒற்றுமையாக சிந்திப்பார்களா என்பதே சந்தேகம் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், அதிமுகவிடம் நட்பு பாராட்டிக் கொண்டே அதிமுகவை பாஜக அழிக்க நினைக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேளாண் சட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை …
Read More »
December 26, 2020
உலகம், தமிழகம்
பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு !! கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 21-ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து வந்த 2,390 பேர் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் புனே-வில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவிவருவதாக அந்நாட்டு அரசு …
Read More »
December 25, 2020
இந்தியா
பெட்ரோல்/டீசல் விலை: இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விகிதங்கள் தினசரி அடிப்படையில் திருத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 06:00 மணிக்கு விலைகள் திருத்தப்படுகின்றன. உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிடம் மாறுபாடு கூட எரிபொருள் பயனர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அனுப்பப்படலாம் என்பதை இது உறுதி செய்கிறது. எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் …
Read More »
December 14, 2020
இந்தியா, கரூர், தமிழகம்
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டி யைச் சார்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய நாங்கள் பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடக்கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதலால் தயவுகூர்ந்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை …
Read More »
December 3, 2020
கரூர், தமிழகம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் அரவக்குறிச்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தினசரி வேலையை காலம் தாழ்த்தாமல் செய்ததது பாராட்டுக்குரியது. அரவக்குறிச்சி பேரூராட்சி சார்ந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »
October 23, 2020
இளைஞர் கரம், கரூர், கலாம், தமிழகம்
அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …
Read More »
October 15, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், தமிழகம்
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் என்று க.பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் …
Read More »
October 12, 2020
தமிழகம்
தேசிய புதைபடிவ தினம் ஒவ்வொரு வருடமும்அக்டோபர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.தேசிய புதைபடிவ தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் திருச்சி அருங்காட்சியகத்துடன் இணைந்து புதைபடிவ கருத்தரங்கு கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. திருச்சிராப்பள்ளிஅருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் துவக்க உரையாற்றினார். இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் அஸ்வதா பிஜூதொல்லுயிர் படிமங்கள் குறித்து பேசுகையில், புதை படிமங்களைபாலியான்டாலஜிஸ்டுகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.எல்லா வகையான உயிரினங்களின் புதைபடிவங்கள் மூலம் நமது கிரகத்தின் வரலாற்றின் கடந்த சில …
Read More »
October 8, 2020
உலகம்
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் பிரிவில் வசிப்பவர் பாண்டி என்ற சின்ன பாண்டி (வயது 31). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஆதிலட்சுமி என்ற மகளும், மரகதவேல் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 9 மாதங்களாக தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி மதுரை கொடிக்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். …
Read More »
October 7, 2020
உலகம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணிக்கு, வந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே போலீசார், அவரை தூக்கினர். அப்போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் விஷம் குடித்ததால் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். இதற்கிடையே அவர் கொண்டு …
Read More »