Thursday , May 2 2024
Breaking News
Home / தமிழகம் (page 69)

தமிழகம்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்ட கூடாது !!!

    தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் …

Read More »

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி! தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியபின் அதனடிப்படையில் சென்னையில் நேற்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் …

Read More »

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு !

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு ! திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் பூர்விகா மொபைல் மாடியில் லிம் ராஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையம் திறப்பு விழா 8-9-2019 ஞாயிறு அன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் யூனிவர்சிட்டி துணைவேந்தர் திருமதி மீனா குமாரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிலையத்தை திறந்து வைத்தார் மற்றும் முன்னணி அழகு நிலைய உரிமையாளர்களும் விழாவில் …

Read More »

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி …

Read More »

தெலுங்கனா இனி தமிழகத்திடம் ஆளுநர் ஆனார் தமிழிசை

ஆளுநராக பதிவு ஏற்றார் தமிழகத்தின் தமிழிசை !!! தெலுங்கு செய்ததாள்களில் வந்த சிறப்பு பெட்டிகள் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மற்றும் நடிகர் நடிகைகள் டிவிட் செய்துள்ளனர்.வெள்ளி இதழ் செய்தி குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்    

Read More »

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;

கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா …

Read More »

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் !!!

    முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ;  *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல்   செய்தி ; நா.யாசர் அராபத்

Read More »

கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்

  கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் கரூர் நகர பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 46 காளியம்மன் கோவில், வார்டு எண் 44 அரசு கலைகல்லூரி அருகிலும், வார்டு எண் 16 ரத்தினசாலை அமுதா திரையரங்கு அருகிலும், வார்டு எண் 22 ஈஸ்வரன் கோவில் பின்புறம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, சாலை, மின்சாரம் …

Read More »

காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!

காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!   காவல்துறை என்றால் சற்று பொதுமக்களிடையே கார சாரம் இருந்து வருகிறது. இதற்கு காரணம் காவல்துறை பற்றி தவறான புரிதலை கொண்டு உள்ளவர்களால் தான்..அவர்கள் மக்களுக்காக குற்ற செயல் மற்றும் மக்களின் பாதுகாப்புகாக பணியாற்றி வருகின்றனர். உலக முழுவதும் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் ஒரு துறை என்றால் அது காவல்துறை தான்.மக்களுக்காக 24 மணி நேரமும் தன் தவறாத சத்திய …

Read More »

பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!

  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் சந்திப்பு: அக்.12 பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைக்கும் தலித்-முஸ்லிம் ஒருங்கிணைவின் அவசியம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்விற்கு அழைப்பு.!அந் நிகழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.. செய்தி: நா.யாசர் அரபாத்  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES