Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / ஏழை தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்.
MyHoster

ஏழை தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர்.நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள ஏழை கூலி தொழிலாளி ரவிக்கு,
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு நிதியுதவி வழங்கி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.


இந்நிகழ்வின்போது மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, இணைத் தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES