
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே பத்திரிகை ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு
மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி,மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
சின்னச்சாமி, இணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.