Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் அன்னதானம் : கா.கவியரசு மற்றும் வி.பி.ஆர் செல்வகுமார் தொடங்கி வைத்தனர்.
MyHoster

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் அன்னதானம் : கா.கவியரசு மற்றும் வி.பி.ஆர் செல்வகுமார் தொடங்கி வைத்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே பத்திரிகை ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு
மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி,மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
சின்னச்சாமி, இணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES