
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு, மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஷர்மிளா பானு, ஆசிரியர் மாணிக்கராஜ், ராமன்,ஜெகநாதன், முருகேசபாண்டியன் ,உமா மகேஸ்வரி விஜயா, பவர்.ராஜேந்திரன், விஜயராஜா, சின்னச்சாமி, அனிதா ரூபி, இளமி.நாச்சியம்மாள், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்ட பிரபு, பிரகாஷ், முருகேசன், சிவதிருமாறன், அசாருதீன், சுமதி, திவ்யபாரதி, ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்