Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் காவேரி மஹால் & அனெக்ஸ் உரிமையாளர் K.V.K.இராஜேந்திர பிரபு அவர்களின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்.!
MyHoster

மதுரையில் காவேரி மஹால் & அனெக்ஸ் உரிமையாளர் K.V.K.இராஜேந்திர பிரபு அவர்களின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்.!

காவேரி மஹால் & அனெக்ஸ் உரிமையாளர் K.V.K.இராஜேந்திர பிரபு அவர்களின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெரிய வளையல்கார தெருவில் உள்ள காவேரி லாட்ஜ் முன்பு, ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளரும், மாந்தோப்பு தேச கவர பலிஜ ஏழூர் உறவின்முறை மகாஜன சபை நிர்வாகக்குழு
தலைவருமான K.V.K.R.பிரபாகரன் மற்றும் K.V.K.R .தனசேகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் உப தலைவர் மாதவதாஸ், செயலாளர் ராஜநாகுலு, பொருளாளர் பாஸ்கரன், உறுப்பினர்கள்
K.சரவணன், K.நாகராஜ், பாலசுப்பிரமணியன், அசோக்குமார், S.பெருமாள்,
ஜெயராம் (எ) ராஜா, நாராயணதாஸ், சோலைராம்தாஸ்பாண்டி, பாண்டியன், சுரேஷ், நாகேந்திரன், திருப்பதிராஜ், சீனிவாசன் (எ) கனி, ரகுராம் (எ) பாலாஜி மற்றும் கார்த்திக், கரியம்மாள், விருதுநகர் ராஜாராம்,முகுந்த சீனிவாசன், ராதாகிருஷ்ணன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் பி.ஆர்.ஓ சிவக்குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES