
இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மத்திய 2-ஆம் பகுதி கழகச் செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.