Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / ஈரோட்டை சேர்ந்த கவிதாவுக்கு புதுமைப்பெண் விருது வழங்கி கௌரவிப்பு.!
MyHoster

ஈரோட்டை சேர்ந்த கவிதாவுக்கு புதுமைப்பெண் விருது வழங்கி கௌரவிப்பு.!

திருச்சியில் தமிழச்சி கூட்டமைப்பு மற்றும் அவார்டு இந்திய அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி கவிதாவுக்கு, அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி புதுமைப்பெண் விருதை தமிழச்சி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லதா கலைவாணன் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் கனகாம்பாள், இயற்கை இந்தியா நிறுவனர் சின்னய்யா நடேசன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES