
திருச்சியில் தமிழச்சி கூட்டமைப்பு மற்றும் அவார்டு இந்திய அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி கவிதாவுக்கு, அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி புதுமைப்பெண் விருதை தமிழச்சி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லதா கலைவாணன் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் கனகாம்பாள், இயற்கை இந்தியா நிறுவனர் சின்னய்யா நடேசன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.