Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன் அன்னதானம்.!
MyHoster

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன் அன்னதானம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ், வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் முதியவர்களுக்கு 100-க்கும் மேற்பட்டோருக்கு
கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன்
மதிய உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பூமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES