
அந்த வகையில் மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது,
இவ்விழாவிற்கு தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.பிச்சைவேல், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட கவிதாவுக்கு
தேசிய அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதத்தை தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.