Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 3-வது தெருவில் குளோரி பிரைமரி நர்சரி பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்.!!
MyHoster

மதுரை ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 3-வது தெருவில் குளோரி பிரைமரி நர்சரி பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்.!!

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 3-வது தெருவில் குளோரி பிரைமரி நர்சரி பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் ஏஞ்சல் பிரேமாகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேசினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சுப்புபாண்டி, வினோதா, பாண்டிமீனா, நிவேதா, சத்யா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES