Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு இடையூறாக காவல் கண்காணிப்பு பெட்டியை மாற்று இடத்தில் வைக்க கோரிக்கை.!!
MyHoster

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு இடையூறாக காவல் கண்காணிப்பு பெட்டியை மாற்று இடத்தில் வைக்க கோரிக்கை.!!

மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு இடையூறாக காவல் கண்காணிப்பு பெட்டியை மாற்று இடத்தில் வைக்க வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநில செயலாளர் சுமன் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே_கவிக்குமார், மருது தேசிய கழகம் சார்பில் காவல் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்,
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES