Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!!
MyHoster

மதுரை செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!!

மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ராஜ்குமார் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES