Wednesday , May 31 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ்,அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஜெ.சி.ஐ மதுரை டெம்பிள் சிட்டி தலைவர் கண்ணன், இறைவன் ஸ்ரீ எம்ஜிஆர் பக்தர்கள் குழுவை சேர்ந்த தமிழ்நேசன், கவுன்சிலர் குமரவேல், மன்ற செயலாளர் சுரேந்திரன், இயக்குனர்கள் மோகன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகை பூவில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES