Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.!
MyHoster

மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.!

மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாபிவிருத்தி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

இந்நிகழ்வில் தெற்கு வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், நாடார் வித்தியாசாலை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி பாய் சுவாமியடியாள், வட்டார வள மைய பயிற்றுநர் உமா மற்றும் தெற்குவாசல் நாடார் வித்யாபி விருத்தி சங்க தலைவர் கணபதி, சங்க துணைச்செயலாளர் அருஞ்சுனைராஜன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES