Monday , June 5 2023
Breaking News
Home / உலகம் / சிவகங்கை மாவட்டம், அம்மச்சிப்பட்டி கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.!
MyHoster

சிவகங்கை மாவட்டம், அம்மச்சிப்பட்டி கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.!

சிவகங்கை மாவட்டம் அலவாகோட்டை பஞ்சாயத்து, அம்மச்சிப்பட்டி கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியாக, அம்மச்சிப்பட்டி மண்வாசனை கிராம உறவுகள் சார்பாக 500 க்கும் மேற்பட்ட இலுப்பமரம், பூவரசமரம்,மலை வேம்பு மற்றும் பலாமரம், சப்போட்டா போன்ற பழ மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அம்மச்சிபட்டி முத்து மற்றும் இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பையா, சுப்பிரமணியன், வீரையா, பில்லப்பன், மதுரை சமூக சேவகர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES