Wednesday , March 22 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் பாஜக சார்பாக பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி.!
MyHoster

மதுரையில் பாஜக சார்பாக பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி.!

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் வைகை வடகரை மண்டலில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் சதிஸ்ஆசாத், மாவட்ட செயலாளர் ரோஜாராணி, மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, வைகைவடகரை மண்டல் தலைவர் அருண்பாண்டி, பொதுச்செயலாளர் யுவராஜ், முன்னாள் மண்டல் பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், வார்டு தலைவர்கள் பாஸ்கர் மற்றும் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் கவரா நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி பண்டிகை மற்றும் “கவரகுல ரத்னா விருது” வழங்கும் விழா.!

.!மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமபுரி ஆதீன மண்டபத்தில் கவரா நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி பண்டிகை, …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES