
நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்