Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் / சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022 -2023) ஆம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.!
MyHoster

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022 -2023) ஆம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.!

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022_2023 ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் கவிண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி-புத்தூரில் இயங்கி வருகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆண்டு முதுநிலை மாணவருக்கான விண்ணப்பம் இணைய வழியில் 07.09.2022 முதல் 16.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.


சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் (MA Tamil) மற்றும் முதுநிலை அறிவியல் கணிதம் (MSc Maths) ஆகிய இரு பாடப்பிரிவுகள் மட்டும் உள்ளது. மேற்கண்ட இரு பாடப்பிரிவுக்கு மாணவ மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கல்லூரியின் முதல்வர் கி.விஜயலட்சுமி அவர்கள் கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES