
அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாநகர் பகுதி கழக செயலாளர், மேலமடை ஐயப்பன், 12வது வட்டக்கழக செயலாளர் காரணம், பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், பகுதி பொருளாளர், நாகராஜன், பகுதி துணை செயலாளர்கள் இன்பராஜா, அய்யனார் மற்றும் 12வது வட்டக் கழக நிர்வாகிகள் ஆனந்த், அசோக், கனகு, சந்திரன், செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பா.மானகிரியார், இராமு, மனோகரன், சேகர் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.முருகன், சின்னச்சாமி, மாரிமுத்து, புரட்சிசெல்வம், இன்சூரன்ஸ் ராஜா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் ரமேஷ்பாபு,சேக் அப்துல்லா, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், கோவிந்தராஜ், தெய்வேந்திரன், இளங்கோ, கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், துணை செயலாளர்கள் பாஸ்கரன், சிவனேசன், இளைஞரணி செயலாளர் தல்லாகுளம் ராஜா, மாணவரணி செயலாளர், காளீஸ்வரன், துணை செயலாளர் மணிகண்ட பிரபு, வழக்கறிஞரணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி செயலாளர் பிரகாஷ், தொண்டரணி வீரா, தொழிற்சங்கம் புலிவீரன், வர்த்தகரணி செயலாளர் ஜெயபாண்டி, விவசாய அணி ஆதம்ஷா
உள்பட மகளிரணியினர், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்