87ஊர் ஆப்பாடியான் பங்காளிகள், மற்றும் மாமன், மைத்துனர்களின் குழந்தைகள் தற்போது நடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் 12ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றவர்களுக்கும். ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு செய்து நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.




