October 6, 2021
கரூர், காவல் டுடே, சமூக சேவை, தமிழகம், மருத்துவம், விளம்பரம்
கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »
July 4, 2021
குறுகிய செய்திகள், சென்னை, தமிழகம்
சென்னையில் மாந்தரீகம் செய்வதாக கூறி , கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமி. சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் தௌலத் (46). இவர் வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வீட்டு வாசலில் 50 வயதுமிக்க ஒருவர் இஸ்லாமிய முறைப்படி மாந்திரீகம் செய்த படி மேளம் அடித்து …
Read More »
July 4, 2021
இந்தியா, குறுகிய செய்திகள், தமிழகம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,05,45,433 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் …
Read More »
July 2, 2021
இந்தியா, குறுகிய செய்திகள்
நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் …
Read More »
July 2, 2021
குறுகிய செய்திகள், தமிழகம்
75 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிக இறால் மீன்கள் சிக்கியதால், மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது.மீன்கள் இனப்பெருக்க தடை, ஊரடங்கினால் 75நாட்களுக்கு பின் ஜூன் 29ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து ஏராளமான விசைப்படகில் அனுமதியின்றி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகுகளில் சராசரி 250 முதல் 300 கிலோ வரை இறால் மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் …
Read More »
July 2, 2021
இந்தியா, தமிழகம்
தமிழகம் முழுவதும் எஸ்பிஐ (SBI ATM) வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்து வந்தது. இந்த சம்பவத்தை செய்த கும்பல் ஹரியானாவை சேர்ந்தது என போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஹரியானாவுக்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஹரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய கொள்ளையர்களை காவல் …
Read More »
June 30, 2021
குறுகிய செய்திகள், தமிழகம்
சென்னையில் ரேசன் அரிசியை கடத்தியதாக 1 மாதத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டு 9,750 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. …
Read More »
June 12, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
இன்றைய பாதிப்பு : 1,982இதுவரை மொத்த பாதிப்பு : 40,698 இன்று உயிர் இழப்பு: 18இதுவரை மொத்த உயிர் இழப்பு:367 தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் 16,712 பேர் பாதிப்பு.. ஜூன் 12 – 1982ஜூன் 11 – 1875ஜூன் 10 – 1927ஜூன் 9 – 1685ஜூன் 8 – 1562ஜூன் 7 – 1515ஜூன் 6 – 1458ஜூன் 5 – 1438ஜூன் 4 …
Read More »
June 6, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்த்தில் கடந்த சிலநாட்களாக கட்டுக்கு அடங்கமால் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவது ஒரு புறம் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு. இன்று 06.06.2020 பாதிக்கப்பட்டோர்கள் -1458இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் – 30,152 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -19 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 251 …
Read More »
May 28, 2020
அறிவியல், குறுகிய செய்திகள், தமிழகம்
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்‘ஆர்சனிக் ஆல்பம் 30’ஓமியோபதி மருந்து வழங்கல் ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில்,“கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு …
Read More »