March 23, 2023
thiruvanantha puram, இந்தியா, நிகழ்வுகள்
15
பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரளா சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய …
Read More »
March 21, 2023
உலகம்
23
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பெனில் ஏராளமான பனிமலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பனி மலையில் வீரர்கள் பலர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலால் அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்த வீரர்கள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு …
Read More »
March 21, 2023
இந்தியா, உலகம், சென்னை, தமிழகம்
25
தொடர்ந்து 304-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 304-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு …
Read More »
March 21, 2023
உலகம்
16
கொரோனா பரவல் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்கள்சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, …
Read More »
March 20, 2023
EVks elangovan, Jothimani, KS Alagiri, Politics, ஈரோடு, தமிழகம்
27
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் …
Read More »
April 16, 2020
தமிழகம்
351
சென்னை: விருகம்பாக்கம் மின்மயானம் (பெரிய சுடுகாடு) எதிரில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தினக்கூலி குடும்பங்களுக்கு சுமார் 1500 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கொடுக்கபட்டது. இந்தப் பகுதி சென்னை மதுரவாயல் 148 வட்டத்துக்குபட்டது. பண உதவி செய்த நண்பர்கள் பொன்னம்பலம், பாஷா, ராஜேஷ் மற்றும் மூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைச்செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் …
Read More »
April 14, 2020
கரூர், தமிழகம்
5,365
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது …
Read More »
April 7, 2020
இளைஞர் கரம், தமிழகம், திருப்பூர்
496
என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி பேரிடர் காலத்தில்… திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தொடர்ந்து உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசி பெற்று ஓர் இளைஞர் கூட்டம் திருப்பூரை சுற்றிவருகிறது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் இந்த இளம் காளைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இளைஞர் குரல் சார்பாக ஒட்டுமொத்த திருப்பூர் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …
Read More »
April 4, 2020
இந்தியா, உலகம், தமிழகம்
251
ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம். நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று …
Read More »
April 4, 2020
தமிழகம்
189
04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு …
Read More »