Thursday , March 23 2023
Breaking News
Home / சேலம் / சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது
MyHoster

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் பயணிகள் செல்லக்கூடிய சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது இதனால் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியிலுள்ள படிக்கட்டின் வழியே அனைத்து பயணிகளும் மாற்றி அனுப்பப்பட்டனர் இதனால் பயணிகள் சற்று சிரமத்துக்கு உள்ளனர் சேலம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

 

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்…

*அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்* நான் கண்டு வியந்தவர்களில் அவரும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES