Friday , March 29 2024
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில்…

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக …

Read More »

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…

ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள். பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே. அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும். எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம். வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித …

Read More »

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …

Read More »

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா …

Read More »

இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை.

கொரோனா விளைவு காரணமாக, இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை. வேலையின் தன்மை: தரவு நுழைவு வேலை அவசியம் வேண்டும்: Android மொபைல் தட்டச்சு திறன் சம்பளம்: வேலையின் அடிப்படையில் தொடர்புக்கு: திரு குணா – மேலாளர் +91 97878 71315 பீக்கே திட்டங்கள், சேலம் Due to Corona Effect, We need Part Time Employees who can …

Read More »

லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி…

26-3-2020-வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னிமலை அருகே ஈரோடு&திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியை சென்னிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது-. அந்த லாரியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 65 பேர் இருந்தனர். அதுவும் உட்காருவதற்கே இடம் இல்லாமல் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டு இருந்தனர். அவர்களிடம் சென்னிமலை போலீஸ் …

Read More »

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்… கொடிய வைரஸான கொராணா கொள்ளை நோயில் *A , B , C & D type* மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம். *அப்போது தான் 21 நாள் தனிமை படுத்துதலின் காரணம் புரியும்.* உதாரணத்திற்கு கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு விமான …

Read More »

கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…

பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது. மக்கள் சேவை எனக்கு தேவை கா.மனோகர் 4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி தோகைமலை ஒன்றியம் கரூர் மாவட்டம்.

Read More »

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல்  ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES