Saturday , May 27 2023
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

மதுரையில் பீ.கே.மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் பீ.கே மூக்கையா தேவர் சிலைக்கு பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் பி.கே.மூக்கையாத் தேவரின் சிலைக்கு பாஜக சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், காளவாசல் …

Read More »

மதுரையில் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகி.!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் எஸ்.எம் ரபீக் முன்னிலையில், ரஜினி மன்ற நிர்வாகி அனுப்பானடி அண்ணா. முருகானந்தம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் பகுதி கழக செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், மேற்கு 1-ஆம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.விஜயபாஸ்கர், வடக்கு 2-ம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.M.முத்துப்பாண்டி ஆகியோர் இருந்தனர்.

Read More »

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தேனியில் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் டாக்பியா-வின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கோரும் கோரிக்கைகள் உட்பட 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று 03.04.2023 திங்கள்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக …

Read More »

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக தேனியில் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு தீர்வு ஏற்படுத்த தரக்கோரியும் கோரிக்கைகள் உட்பட்ட 12 அம்ச கோரிக்கை தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் …

Read More »

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக மதுரையில் பேரணி.!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரியில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில் :- பல்வேறு சிரமங்கள், பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 03.04.2023 இன்று …

Read More »

மதுரை சம்மட்டிபுரத்தில் ஆர்.ஜே தமிழ்மணி டிரஸ்ட் சார்பாக பொது மருத்துவ முகாமை செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள பிள்ளைமார் பள்ளியில் ஆர்.ஜே தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜிகேஷனல் டிரஸ்ட் சார்பாக 35- வது இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்ட் செயலாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச் செயலாளருமான கணேஷ்பிரபு, திருமதி ரம்யா கணேஷ்பிரபு விபின்சாகர், விஷ்ணுசாகர், வருண்சாகர் …

Read More »

தினமும் முதியோர்களுக்கு உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!

தானத்தில் சிறந்தது அன்னதானம். இந்த அன்னதானத்தை 378 நாளாக சேவை மனப்பான்மையுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏழை எளிய முதியோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.இந்த 378 வது நாள் அன்னதானத்தை திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன் மற்றும் செயலாளர் சக்கையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று “மாற்றுத்திறனாளிகளுக்கு விருந்து” வழங்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் …

Read More »

ரோகினி திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன். மதுரையில் நடிகர் சூரி பேட்டி.!

மதுரை சினிப்ரியா திரையரங்கில் விடுதலை திரைப்படம் வெளியானதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். விடுதலை படத்தை பார்ப்பதற்காக வந்த கதாநாயகன் சூரிக்கு ஆளுயர மாலை அணிவித்து ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை சூரி பார்த்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சூரி கூறுகையில்:- நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த திரைப்படத்தையும் வெற்றி …

Read More »

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன் ஜி சிறப்பாக செய்திருந்தார்.இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மண்டல் தலைவர் மாணிக்கவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,மண்டல் பொதுச் செயலாளர் சுரேஷ், பாண்டியராஜன், மண்டல் பொருளாளர் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES