Wednesday , June 7 2023
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 29 பேரை கைது செய்த குளித்தலை போலீசார்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 29 பேரை கைது செய்த குளித்தலை போலீசார் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் …

Read More »

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 28 பேரை கைது செய்த கரூர் போலீசார்…

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் வாசல் முன்பு நின்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் …

Read More »

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக சிலம்பம் பயிற்சி பள்ளி தொடக்க விழா.!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 385 நாட்களுக்கும் மேலாக ஆதரவற்ற முதியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளின் மற்றுமொரு முயற்சியாக அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பம் பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமை வகித்தார்.திருமங்கலம் மக்கள் நல சங்கத் தலைவர் சக்கையா, செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட …

Read More »

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக மதுரையில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர்.பாரிஸ் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு தலைமையில்மதுரை கீரைத்துரையில் ஜோதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்குமதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார் …

Read More »

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வரும் பன்னாட்டு சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஏற்பாட்டில் இலங்கை வவுனியா,குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் 35 பேருக்குத் தேவையான புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழன் நிறுவனத்தின் இலங்கை கிளை தலைவர் முனைவர். யோகதாசன் யூட் நிமலன்,வவுனியா மாவட்டத் தலைவர் பாக்கியநாதன் லம்போதரன் …

Read More »

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கண்டன பொதுக்கூட்டம்

நேற்று இரவு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் மத்திய பாஜக மோசடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேடி அரசு அராஜகத்தின் மூலம் பதவி பறித்ததற்கும் கண்டன பொதுக்கூட்டமானது கடவூர் வட்டாரம் தரகம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய அன்பு அக்கா கரூர் ஜோதிமணி எம்பி …

Read More »

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா.!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர். விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் பி.மூர்த்தியை வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரத் சீமான்,இயக்குனர்கள்சபரி, பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். தென்னிந்தியாவில் 45 …

Read More »

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா.!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர். விழாவிற்கு வருகை தந்த அமைச்சரைவீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரத் சீமான்,இயக்குனர்கள்சபரி, பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். தென்னிந்தியாவில் 45 கிளைகளை கொண்ட …

Read More »

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது.!

மதுரையில் கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தினமும் மூன்று முதல் …

Read More »

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது.!

மதுரையில் கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தினமும் மூன்று முதல் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES