Wednesday , June 7 2023
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

மதுரை முனிச்சாலையில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா.!

மதுரை முனிச்சாலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கல்யாண மஹாலில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த் தலைமை வகித்தார். டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் பாலகிருஷ்ணன் ஆத்மாராம் மற்றும் நிர்மலா ஆத்மா ராம் குடும்பத்தினர் டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரத்தை உபயமாக வழங்கினர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சுதர்சன், டாக்டர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.பி.ஏ உப …

Read More »

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள்.!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக தேசிய இயக்குனர் சர்க்கார் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரிஸ் ஆலோசனைப்படி பேரிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.கா.கவியரசு …

Read More »

கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்…

கரூர்.27-05-23. கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமராக பொறுப்பேற்றவர் ஜவர்கலால் நேரு. இவர் 1964 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிரதமராக இருந்தபோதே காலமானார். 1889-ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த ஜவகர்லால் நேரு குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வந்ததால் …

Read More »

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே 15 வரை நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக அரவக்குறிச்சியில் நீர் மோர் பந்தல் செயல்படுவது குறிப்பிடத்தக்கது காங்கிரஸ் கட்சி சார்பாக…. இந்த நீர் மோர் பந்தல் உருவாக காரணமாக இருந்த கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணிக்கும், வழக்கறிஞர் பிரிவுக்கும் தனிப்பட்ட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்… அரவக்குறிச்சி வட்டார தலைவர் …

Read More »

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??, நாம் என்ன செய்ய வேண்டும்??, நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம், கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம், கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம், சட்டசபைக்கு இணையான வலிமை = கிராமசபையை பயண்படுத்த வாரீர்…. ஜனநாயக திருவிழாவை மே-1 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவராக நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் அரசியல் ஆசைஉள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் …

Read More »

உ.பி.காட்டுத் தர்பார் ஆட்சியில் நிகழும் என்கவுண்டர் கொலைகள்…

உ.பி.காட்டுத் தர்பார் ஆட்சியில் நிகழும் என்கவுண்டர் கொலைகள்,கொலைகள் குறித்து உயர்மட்ட சட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் கரூர்.தமிழ்நாடு.முன்னால் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் முன்னால் எம்.எல்.ஏ. அஷ்ரப் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்டிருப்பதுஉ.பி. அரசாங்கத்தின் சட்டமீறல் மற்றும் முழுமையான தோல்வி குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இதேபோல், உத்தரபிரதேச காவல்துறையினரால் அதிக் அகமது மகன் அஸத் …

Read More »

மதுரையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர், EX.கவுன்சிலர் சுப்புராம் தலைமையில் திருமண விழா.!

மதுரையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான சுப்புராம் அவர்களின் தலைமையில் திருமண விழா நடைபெற்றது. மதுரை மகபூப்பாளையம் சுகுணா திருமண மஹாலில் சி.பி.ஐ.எம் பகுதி செயலாளர் சேதுராமன் மற்றும் சீனிவாசன், முருகேஸ்வரி இல்லத் திருமண விழா பெட்கிராட் தொழில் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் மகாலெட்சுமி, ஜென்னி அம்மாள், முன்னாள் கவுன்சிலர் …

Read More »

மதுரை பை.பாஸ் ரோடு அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.!

மதுரை பாத்திமா நகரில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் உதயகுமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை பை.பாஸ் ரோடு பாத்திமா நகரில் கள்ளர் குல தொண்டைமான் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் 61-வது உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அன்று நடந்த வில்லிசை நிகழ்ச்சியை பெட்கிராட் …

Read More »

திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு நீர்,மோர் பந்தல் திறப்பு விழா.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கடுமையான கோடை வெயிலை முன்னிட்டு, அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு நீர்,மோர் பந்தலை திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகரச் செயலாளரும், தொழிலதிபருமான மு.சி.சோ.பா ஸ்ரீதர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதா …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES