Saturday , June 3 2023
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!

சென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர். தேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.

Read More »

பாவம் !! 600 பெண்களை ! நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்காரர்கள்!

தற்போது தான் தமிழக அளவில் பொள்ளாச்சி சம்பவம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமூகனின் செயல் அதையும் மிஞ்சுமளவிற்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி.. 600 பெண்களை.. டிரஸ்ஸை கழற்றுமாறு மிரட்டி.. அவர்களை நிர்வாணமாக்கி.. அதனையும் வீடியோவாக பதிவு செய்து.. லட்சக்கணக்கில் பணம் பறித்த காம வெறி மிருகத்தை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஒரு …

Read More »

மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம்

#மக்களைத்தேடி_மாவட்ட_நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.08.2019 அன்று சேலம் மாவட்டத்தில் ‘மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் …

Read More »

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர். இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா 21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் கே.சஹிலா பேகம் தலைமையில் சக்சஸ் சந்ரு வாசகர் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் வளர்ச்சிபற்றி சிறப்புரையாற்றினார் கரூர் மாவட்ட எழுத்தளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வாசகர்களுடன் சமகால இலக்கியம் , …

Read More »

கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட்.

கரூர்.15.10.2018 கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட் நிறுவனமும் தனது தீபாவளி விற்பனையில் விற்பனைக்கு புதிய வகை மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டும் வாடிக்கையாளர் விரும்பும் வகைகள் உள்ளன என அறிவிக்கப்பட்டது மக்களும் வாடிக்கையாளர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த நிறுவனதால் கேட்டு கொள்ளப்பட்டது. ஜவகர் பஜார்.அடையார் ஆனந்தபவன் எதிரில்.

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES