- கேன்ஸ் விழா | சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்திக்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்
- “பழைய ஓய்வூதியம் குறித்து நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
- தமிழக – ஆந்திர எல்லையில் கனமழை: கோடையில் வரலாறு காணாத அளவில் பாலாற்றில் வெள்ளம்
- ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் மாணவி சிந்துவிற்கு சிகிச்சை
- இடம் மாறுகிறது மெரினா கடற்கரை காந்தி சிலை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- “துக்ளக் ஆட்சி நடத்தும் பாஜகவால் எங்கள் கட்சியைத் தடுக்க முடியாது” – மம்தா பானர்ஜி காட்டம்
- பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி தீர்ப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
- திருப்பத்தூரில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புதிய தரைபாலம்; 40 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
- “எனது விடுதலைக்கு முழு காரணமாக இருந்தவர்” – வைகோவை சந்தித்த பேரறிவாளன் நெகிழ்ச்சி
- மண்டல குழுக்கள் அமைக்கப்பட்ட பின்பு முதல் மாமன்ற கூட்டம் மே 30-ல் நடைபெறும்: சென்னை மாநகராட்சி
- ‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்வர் வாழ்த்து
- கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார், நாராயண குரு பகுதிகள் நீக்கம்
- கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி
- சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டோம்: நாராயணசாமி
- ‘‘மோசமான சாதி அரசியல் செய்யும் காங்கிரஸ்; 3 ஆண்டுகளை வீணாக்கி விட்டேன்’’- ஹர்த்திக் படேல் விரக்தி
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.1997 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் ,இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை ,மின்விபத்து ஏற்பட்டால் சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை பேரிடர் காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் அறிவிப்பால் மின்வாரியம் தற்போது அனைத்து ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொண்டு …
Read More »