Wednesday , June 7 2023
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

MyHoster

ஐபிஎல் 2023: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு…! காயத்தால் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல் ?

சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. சென்னை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் …

Read More »

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு…

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது உணவு தேடி ஊருக்குள் வந்த யானை மீது மின் கம்பம் விழுந்து நிலையில் மின்சாரம் தாக்கி , காட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அண்மையில் தருமபுரியில் …

Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை நேற்று முடிவு செய்தது. இதுதொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு …

Read More »

ராகுல் காந்தி மக்களவைக்கு வரக்கூடாது என்று பாஜக இப்படி செய்துள்ளது: ஜோதிமணி எம்.பி ஆவேசம்…

இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம் என்று ஜோதிமணி எம்.பி பேசினார். புதுடெல்லி, அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கரூர் மக்களவை தொகுதி எம்.பி ஜோதிமணி கூறியதாவது:- ராகுல்காந்தி மக்களவை வந்து அதானி பற்றி பேசுகிறார். அதானியின் ஊழல் …

Read More »

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் …

Read More »

பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம், வெள்ளி திருட்டு

பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடி சென்றனர். சென்னை, சென்னை திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர், திருவொற்றியூர் பூந்தோட்ட சாலையில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறந்துபோய் பூட்டுலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, …

Read More »

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் …

Read More »

பா.ஜ.க.வை வீழ்த்த மாற்று அணியை உருவாக்க வேண்டும்: சீமான்

பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது , ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வருகிற நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களது தலைமையில் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வருவார்களா? என்பதை இப்போது கூற முடியாது. பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?. …

Read More »

சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்..!

சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் 9 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை மணிப்பூரில் இருந்து வாங்கி சென்னையில் விற்க முயன்றபோது போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கார், பைக், 4 செல்போன்கள் ஆகியவையும் போலீசார் பறிமுதல் …

Read More »

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை… எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேற்று …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES