Thursday , September 28 2023
Breaking News
Home / செய்திகள் / அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
MyHoster

அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மண்டலத்தலைவர் எம்.டி.ராஜா தலைமையில் மனு வழங்கப்பட்டது.

இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES