Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
MyHoster

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ராஜபாளையம் மற்றும் தேனியில் குறவர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து, வனவேங்கைகள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் முத்து தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் குறிஞ்சி சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருநகர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES