Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தேமுதிக வட்டக்கழக செயலாளர் நாகராஜன் இல்ல விழாவில் வி.பி.ஆர்.செல்வகுமார் பங்கேற்று வாழ்த்து.!
MyHoster

மதுரையில் தேமுதிக வட்டக்கழக செயலாளர் நாகராஜன் இல்ல விழாவில் வி.பி.ஆர்.செல்வகுமார் பங்கேற்று வாழ்த்து.!

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்- பொருளாளர் பிரேமலதா அவர்களின் நல்லாசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்- தெப்பக்குளம் பகுதிக்குட்பட்ட 46வது வட்டக்கழக செயலாளர், நாகராஜன் இல்ல விழா மதுரை கீரைத்துறையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச்செயலாளர் பா.மானகிரியார், தலைமை பொதுக்குழு உறுப்பினர், சின்னச்சாமி, மாவட்ட செயல்வீரர், ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், கோவிந்தராஜ், தெய்வேந்திரன், மேலமடை ஐயப்பன், கேப்டன் மன்றம் சுரேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர், காளீஸ்வரன், நெசவாளர் அணி பிரகாஷ், பகுதி கழக நிர்வாகிகள் செல்வம், கவிஞர் மணிகண்டன், ராஜ்குமார், வட்டக்கழக செயலாளர்கள் நல்லமருது, சைவம், ஆறுமுகம் மற்றும் 46 வது வட்டக்கழக அவைத்தலைவர் ஏ.எஸ்.குருநாதன், பொருளாளர் வேல்முருகன், கீரைத்துறை வட்டக்கழக துணைச்செயலாளர் முத்துமணி, பகுதி பிரதிநிதி முரசு அழகர் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES