Monday , June 5 2023
Breaking News
Home / கரூர் / அறிவிப்பு பலகை – கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும்
MyHoster

அறிவிப்பு பலகை – கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும்

குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்த
குளித்தலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் அவர்களுக்கும்
குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கும்
குளித்தலை தாசில்தார் அவர்களுக்கும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர் கள் மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் சார்பாக நன்றி என தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் க.முகமதுஅலி அவர்கள் தெரிவித்தார்.

குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள் அனைவருக்கும் அனைத்து கட்சி நண்பர்கள் சார்பாக தமிழ்நாடு இளைஞர் குரல் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம்…

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகர் தலைவர் தமிழரசன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES