Saturday , April 1 2023
Breaking News
Home / இளைஞர் கரம் (page 7)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார். இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( …

Read More »

குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …

Read More »

நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …

Read More »

மக்கள் நலனுக்காக இளைஞர்கள் நடத்தும் இலவச முகாம்

காந்தி ஜெயந்தி அன்று விஷ்ணு காது மூக்கு தொண்டை மருத்துவமனை மற்றும் விழித்தெழு அறக்கட்டளையுடனும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து நடத்தும் காது மூக்கு தொண்டை இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம்….. அரசு உயர்நிலைப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்…… காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (புதன் கிழமை அன்று) 2.10.2019

Read More »

எ.ஆர்.எஸ் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு கொசு ஒழிப்பு பேரணி

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான 30.09.2019 திங்கள் காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் …

Read More »

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா(ACTU)

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா.(ACTU) கரூர்.28.09.19. கரூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு. (ACTU) ஆய்வாளர் திருமதி மு.கௌசர் நிஷா. அவர்கள் லாலாபேட்டை காவல் நிலைய சரகம் மகாதானபுரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வும். மனிதகடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பு அற்ற …

Read More »

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி நடைபெற உள்ளது. பல்வேறு ஏரிகளில் 5000 மேற்கண்ட பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் மற்றும் சேலம் கலாம் நண்பர்கள் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் , மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வந்து கலந்து  கொண்டுடோம்.. காலை 7 மணி முதல் 10 மணிவரை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை. …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்களின் தலைமையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜங்கல்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் பூமதேவம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மண்டல தலைவர் திரு முகம்மது அலி மற்றும் மாநில தலைவர்(ஐடி விங்) முனைவர் திரு க. பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர். கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி இளைஞர்கள் …

Read More »

சொன்னதை செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சி

அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்கள் என்று மரக்கன்றுகளை நட்டார் நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் வாக்குறுதியில் முதல்கட்டமாக பெற்ற வாக்குகளுக்கு இணையாகவும் அதிகமாகவும் மரங்களை நடும் பணி மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று அரவக்குறிச்சி தொகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Read More »

 பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES