Saturday , April 1 2023
Breaking News
Home / இளைஞர் கரம் (page 4)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

  கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …

Read More »

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…  

Read More »

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன. தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் …

Read More »

`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்

குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …

Read More »

சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள் – இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்: ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.  

Read More »

இந்தியாவின் முகம் – மத சார்பற்ற நிலையில் வாழும் மக்கள்

We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது

சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து …

Read More »

கவி பாடும் காளை ஈரோட்டிலிருந்து….

தொடரும் நினைவுகள்: பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள் பாடமும் பாட்டும் பழகிய நாட்கள் பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம் பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம் அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம் என்றும் நீங்கா இனிய பருவம் உழைப்பே உயர்வு: உழைப்பே மனதையும் உடலையும் நிலையாக்கும் உழைக்கும் எண்ணமே …

Read More »

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் …

Read More »

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES