Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 20)

உலகம்

World

மதுரை வடக்குமாசிவீதி அருள்மிகு தாஷ்டீக பாலகுருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.!!

மதுரை வடக்குமாசிவீதி அருள்மிகு தாஷ்டீக பாலகுருநாத சுவாமி ,அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

மதுரை 1500 ஆண்டுகள் பழமையான சிவாலயமாக விளங்கும் தாஷ்டீக பாலகுருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்றுகாலை கணபதி பூஜை ,மண்டப பூஜை, நவகிரக ஹோமம், விமான கலசங்கள் வைத்தல், போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று அதிகாலை யாகசாலையில் சிவாச்சாரியார்கள்வேதங்கள் முழங்க கடம் புறப்பாடாகி ராஜகோபுரம் விமானங்களில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தீபாரதனைகளை தொடர்ந்து பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் கோ. தளபதி, மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங்காலோன், முன்னாள் மேயர் பி .எம்.மன்னன், தொழிலதிபர் பிரபு நாயுடு, தளபதி மாரியப்பன் முன்னாள் மாமன்ற உறுப்பினர், நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் தலைவர் தம்பி பாலன், மற்றும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பட்டிமன்ற சக்கரவர்த்தி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகின்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியினர்.குருசாமி பூஜாரியார், திருமலைசாமி பூஜாரியார், ராஜகோபால் சிவாச்சாரியார் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அசெஞ்சர், மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.!

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அசெஞ்சர் நிறுவனம், மதுரை பெட் கிராட் நிறுவனத்தோடு இணைந்து இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இப்பயிற்சியில் சணல் பை, கைவினைப் பொருட்கள், பினாயில் மற்றும் சோப்பு தயாரித்தல், காய்கறிகள், பழங்கள் பதப்படுத்துதல் மற்றும் திணை உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா எஸ்.எஸ் காலனியில் உள்ள தாய் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். விழாவில் இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். பின்னர் பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்ட கோவில்பாப்பாக்குடி பாண்டீஸ்வரி மற்றும் அவர்களோடு இணைந்து தொழில் தொடங்கி உள்ள மாணவிகளுக்கு இலவசமாக தையல் மிஷின்களையும் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் கண்காட்சியில் வைத்திருந்த பொருட்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் KVIC இணை இயக்குனர் அன்புச்செழியன், திட்ட இயக்குனர் காளிதாசன், தலைமை மேலாளர் சாம் ஜெயக்குமார், இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர்கள் டாக்டர் கே.திருப்பதி, பி.கார்த்திகேயன், அரசு, எம்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ணவேணி, வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சாராள்ரூபி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் பெட்கிராட் தலைவர் சுருளி, பொதுச்செயலாளர் அங்குச்சாமி, துணைத் தலைவர் சுசீலா குணசீலி, செயலாளர் ராஜசேகரன், துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங், மும்பை ஆர்.கண்ணன், அமைப்புசாரா நல வாரியம் ஏ.பி.குமார், மற்றும் நிவேதா, செல்வி, விஜயவள்ளி, முத்துச்செல்வி, பாண்டிமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில், இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சேலை, போர்வைகளை வழங்கினர்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தானப்பமுதலி தெருவில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சட்டை, சேலை மற்றும் போர்வைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் கிருஷ்ணவேணி, கௌரவ ஆலோசகர்கள் மும்பை ஆர்.கண்ணன் மும்பை கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் காப்பாளர் இந்திரா பியூலா செய்திருந்தார்.

மதுரையில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சேலை, போர்வைகளை வழங்கினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தானப்பமுதலி தெருவில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சட்டை, சேலை மற்றும் போர்வைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் கிருஷ்ணவேணி, கௌரவ ஆலோசகர்கள் மும்பை ஆர்.கண்ணன் மும்பை கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் காப்பாளர் இந்திரா பியூலா செய்திருந்தார்.

மதுரையில் பாஜக காளவாசல் மண்டல் கிளை தலைவர்கள் அறிமுக கூட்டம்.!!

மதுரை குரு தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பாஜக காளவாசல் மண்டல் கிளைத்தலைவர்கள் அறிமுக கூட்டம் மண்டல் அமைப்பாளர் பிச்சைவேல் தலைமையிலும், மண்டல் பொறுப்பாளர் சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.


இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் குமார், பொதுச் செயலாளர்கள் வினோத், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி மற்றும் ஆர்.கே.பிரகாஷ், கோச்சடை ரங்கராஜ், ராதா கிருஷ்ணன், முருகேசபாண்டி, ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்

மதுரை அழகரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தில் பொங்கல் பானை போன்று புரோட்டா அறிமுகம்.!!

புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரை அழகரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன்.

மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது மஞ்சப்பை போன்ற புரோட்டாவை தயாரித்தும், சமீபத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தி அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பானை போன்றும், பானை நடுவில் தை மாதத்தை குறிக்கும் வகையில் தை என்ற வாசகத்துடனும் புரோட்டாவை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார். இதுகுறித்து அரசரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில்:-.

இந்த கடையை அறுபது வருடங்களாக நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். வெறும் புரோட்டாவை மட்டும் மக்களுக்கு விற்பனை செய்யாமல் விதவிதமாக புரோட்டாவை தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

ஏற்கனவே நாங்கள் மஞ்சப்பை புரோட்டா வும், 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்பொழுது தை பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை போன்று புரோட்டாவை அறிமுகப்படுத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னமும் பல்வேறு வடிவிலான புரோட்டாவை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என கூறினார்

மதுரை அழகரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.!!

.
புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரை அழகரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன்.

மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது மஞ்சப்பை போன்ற புரோட்டாவை தயாரித்தும், சமீபத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தி அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பானை போன்றும், பானை நடுவில் தை மாதத்தை குறிக்கும் வகையில் தை என்ற வாசகத்துடனும் புரோட்டாவை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார். இதுகுறித்து அரசரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில்:-.

இந்த கடையை அறுபது வருடங்களாக நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். வெறும் புரோட்டாவை மட்டும் மக்களுக்கு விற்பனை செய்யாமல் விதவிதமாக புரோட்டாவை தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

ஏற்கனவே நாங்கள் மஞ்சப்பை புரோட்டா வும், 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்பொழுது தை பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை போன்று புரோட்டாவை அறிமுகப்படுத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னமும் பல்வேறு வடிவிலான புரோட்டாவை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என கூறினார்

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அரசரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அரசரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.

புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த அரசரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன்.

மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காலகட்டத்தில் மஞ்சப்பை போன்ற புரோட்டாவை தயாரித்தும், சமீபத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தி அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பானை போன்றும், பானை நடுவில் தை மாதத்தை குறிக்கும் வகையில் தை என்ற வாசகத்துடனும் புரோட்டாவை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார்.

இதுகுறித்து அரசரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில்:-. இந்த கடையை அறுபது வருடங்களாக நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். வெறும் புரோட்டாவை மட்டும் மக்களுக்கு விற்பனை செய்யாமல் விதவிதமாக புரோட்டாவை தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

ஏற்கனவே நாங்கள் மஞ்சப்பை புரோட்டா வும், 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்பொழுது தை பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை போன்று புரோட்டாவை அறிமுகப்படுத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னமும் பல்வேறு வடிவிலான புரோட்டாவை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என கூறினார்.

மதுரை தத்தனேரியில் வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அன்னதானம் வழங்கினார்

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தத்தனேரி, பாக்கியநாதபுரம் பகுதிகளில் 22-வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஏழை,எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன்,மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா,வட்டக்கழக துணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர்கள் தங்கப்பாண்டி, விருமாண்டி, பிரதிநிதிகள் ஏ.டி.பாண்டி, தண்டபாணி, பாண்டிச்செல்வி, மனோகரன் மற்றும் திராவிட செண்பகமுத்து, ஐ.டி விங் காசிநாதன், ஆட்டோ ராஜா உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் பாஜக S.T அணி சார்பாக பொங்கல் விழா.!

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் பாஜக S.T அணி மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் பழங்குடி இந்து மக்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மண்டல் பார்வையாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். பரவை மண்டல் தலைவர் ஜெகநாதன், மருத்துவ பிரிவு மாவட்ட பொறுப்பாளர் கரண் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பிரிவு மாநிலத் தலைவரும், திரைப்பட இசை அமைப்பாளருமான தீனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், திரைப்பட விநியோகஸ்தருமான வெங்கடேஸ்வரன் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் குமார், பொதுச்செயலாளர் வினோத், விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி, எஸ்.டி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மண்டல தலைவர் அழகர்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES