சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 86, 707 கன அடியிலிருந்து 85, 129 கன அடியாக குறைந்துள்ளது.நீர் மட்டம் 110. 14 அடி.நீர் இருப்பு 78. 60 டி. எம். சி.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15, 000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. https://tamil.getlokalapp.com/tamilnadu-news/salem/mettur/mettur-dam-today-1407-0326-1-6419920
Read More »சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்!
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக …
Read More »குழந்தைகளை குஷிப்படுத்திய மை டியர் பூதம்! திரைவிமர்சனம்!
பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் நடித்துள்ள மை டியர் பூதம் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளது. மை டியர் பூதம் படம் நாளை வெளியாக உள்ளது.பிரபுதேவா இந்த படத்தில் பூதமாக நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன், அஸ்வந்த் போன்றோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தற்போது குழந்தைகளுக்காக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்றைய சூழலில் ரசிகர்களின் விருப்பம் உலகளவில் மாறி உள்ளதால் இந்த ஜானரில் …
Read More »1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை தொடங்கியது தமிழக அரசு!
1-5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியது. 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்கள் மூலம் சிற்றுண்டி சமைத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. https://tamil.getlokalapp.com/tamilnadu-news/the-tamil-nadu-government-has-started-the-work-of-providing-breakfast-to-the-students-of-class-1-5-6422383
Read More »கும்பகோணம்: காதல் தம்பதி வெட்டிக் கொலை – பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை, அப்பெண்ணின் அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா(24). இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.அதே போல், திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன்(31).இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் …
Read More »பாலத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தி.மு.க. பிரமுகர் சாவு
https://www.dailythanthi.com/News/State/dmk-fell-with-his-motorcycle-in-the-ditch-dug-for-the-bridge-celebrity-death-745140 பாலத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார். சென்னை திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆரணி 9-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் (4) என்ற மகனும், 4 மாத குழந்தையும் உள்ளனர். வினோத்குமார், …
Read More »சூதாடிய 6 பேர் கைது
சூதாடிய 6 பேர் கைது பொங்கலூர் , அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் ஆண்டிகாட்டுத் தோட்டம் பகுதியில் சூதாட்டம் நடப்ப தாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சுமார் 6 பேர் சூதாடியதை கண்டுபி டித்தனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்து 700 – ஐ பறிமுதல் செய்தனர். 5 மேலும் சூதாட்டத்தில் …
Read More »மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் குப்பை – என் பொறுப்பு” என்ற தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் பேசியதாவது:- கடந்த ஓராண்டு காலமாக நகராட்சி, பேரூராட்சி, …
Read More »பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
ஆடி பதினெட்டாம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஓடாநிலை சென்று தீரன் சின்னமலை நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கொங்கு ராஜேந்திரன் தலைமையில் பல்லடம் அலுவலகத்தில் நடைபெற்றது https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/palladam/kongunadu-people-39-s-national-party-executives-consultation-at-palladam-6422390
Read More »ஓபிஎஸ்-க்கு மேலும் அடி! பறிபோகிறது மற்றொரு முக்கிய பொறுப்பு!
அதிமுகவின் பொருளாளர் பொறுப்பை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியிலிருந்தும் பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்.ஓபிஎஸ்-ஸை கட்சியில் இருந்தும் நீக்கம் செய்துள்ளனர்.விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம். அதிமுகவின் பொருளாளர் பொறுப்பை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியிலிருந்தும் பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு செய்துள்ளனர். பன்னீர் செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் அல்லது நத்தம் விஸ்வநாதனுக்கு …
Read More »