Wednesday , June 7 2023
Breaking News
Home / Politics (page 2)

Politics

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 29 பேரை கைது செய்த குளித்தலை போலீசார்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 29 பேரை கைது செய்த குளித்தலை போலீசார் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் …

Read More »

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தம், 28 பேரை கைது செய்த கரூர் போலீசார்…

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் வாசல் முன்பு நின்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் …

Read More »

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கண்டன பொதுக்கூட்டம்

நேற்று இரவு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் மத்திய பாஜக மோசடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேடி அரசு அராஜகத்தின் மூலம் பதவி பறித்ததற்கும் கண்டன பொதுக்கூட்டமானது கடவூர் வட்டாரம் தரகம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய அன்பு அக்கா கரூர் ஜோதிமணி எம்பி …

Read More »

எங்கே செல்கிறது அரவக்குறிச்சியின் எதிர்காலம்?

கரூர் மாவட்டத்தில் முக்கியமான தாலுகா அரவக்குறிச்சி ஆகும் இன்றுவரை அது பெயர் அளவில் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் செயல்படுவது போல மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள்… அரவக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்புகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது அதை கண்டித்து கேட்பவர்களையும் நிராகரித்து வருவதும் கடந்த சில நாட்களில் பத்திரிக்கையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன… அப்படி என்னதான் அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் இருக்கும்? அரவக்குறிச்சி தாலுகாவில் …

Read More »

“மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?” – சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார். சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது …

Read More »

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம்….

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் தேசிய தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அறிவிப்பு படி மாநில தலைவர் திரு கே. எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் …

Read More »

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த புதன்கிழமை விசாரித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து …

Read More »

தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள்: உரிய நடவக்கை எடுக்கப்படும்… சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உறுதி

சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். சென்னை, கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கூறும்போது, கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட …

Read More »

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை, தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை சட்டசபை தொடங்கியதும் …

Read More »

விருதுநகரில் ‘பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா’ – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி பியுஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. சென்னை, இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES