இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா I.P.S அவர்களின் தலைமையில் கந்துவட்டி தடுப்பு சட்டம் 2003 கந்துவட்டி வசூல் செய்வது குற்றம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி கூறப்பட்டது மேலும் காவல்துறை தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கெனடி மற்றும் பெண்கள் …
Read More »திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்களுக்கு பிறந்தநாள்
இன்று 17.09.2021 பிறந்தநாள் காணும் திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்கள் வாழ்த்த வயதில்லை எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🌹🎂🎂🎂🍫🎂🍫🎂 என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் CELL:948 75 75 102, 790 45 45 769 , 812 …
Read More »பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி
பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.
Read More »உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை
தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பத்திரிக்கைச் செய்தி நகர காவல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.பிரசாத் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய குற்ற எண். 250/21 ச/பி 394 இதசன் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வேலுபாண்டி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனி ஒருவராக விரட்டி பிடித்துள்ளார். …
Read More »தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு காவல்டுடே நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்நாட்டில் உள்ள “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு எங்களது தஞ்சை மாவட்ட “காவல்டுடே”நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் உங்களுடன் “காவல்டுடே”🌹தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்.
Read More »டிரைவரை வெட்டி காரை கடத்த முயற்சி…
14.09.2021 இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையிலிருந்து TOYOTA ETIOS வாகனம் பயணிகளின் பயன்பாட்டிற்கு உள்ள வாகனம் ஒன்று ஆள் தெரியாத நபர்களால் டிரைவரை வருகின்ற வழியில் வாந்தி வருகின்றது என்று சொல்லி அவரை வாகனத்திலிருந்து வெளியே வர சொல்லி பயங்கர ஆயுதங்களோடு அவரை வெட்ட முயன்றபோது அவர் தப்பித்து பக்கத்திலுள்ள வயல்வெளியில் சென்றுவிட்டார். மீண்டும் 4 பேர் கொண்ட அந்த கும்பல் அவரை வெட்டுவதற்கு கத்தியால் வெட்டும் …
Read More »சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது…
07.09.2021 இன்று மதியம் தஞ்சை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பகுதி மேம்பாலம் அருகில் சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது அந்தக் குரங்கு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது அந்த வழியாக நான் வரும்பொழுது மேலும் பின்னாடி வரக்கூடிய வாகனங்கள் அந்த குரங்கின் மேல் ஏற்றி மறுபடியும் சேதம் அடையாமல் இருக்க உடனடியாக அந்தக் குரங்கை ரோட்டை விட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நமது …
Read More »குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு…
வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 07.09.21 காலை 9.30 மணிக்கு தொடங்கி வாழ்த்துரை யாக மதிப்பிற்குரிய திரு. ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களும், முன்னிலை மதிப்பிற்குரிய திருமதி. ரவளி பிரியா காந்த்பூ நேனி IPS, , காவல் கண்காணிப்பாளர் தஞ்சாவூர் அவர்களும், விருந்தினர்களாக மதிப்பிற்குரிய திருமதி. சுதா DLSA, தஞ்சாவூர், மதிப்பிற்குரிய திருமதி. டாக்டர். உஷா நந்தினி விஸ்வநாதன், Chairperson …
Read More »முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு நிதி உதவி…
29.08.2021 நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்த ஜெகதீஸ் தம்பதியினரின் 21 ஒரு மாத குழந்தையின் முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு தஞ்சாவூர் தஞ்சை மாவட்ட தெற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நிதி வழங்கி உள்ளார் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்வலர்கள் திரு .R. ஜெயக்குமார் காளையர் சரவணன் மற்றும் குழந்தையின் தாய் தந்தை பொதுமக்கள் உடன் …
Read More »மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் – தஞ்சை
இன்று காலை (28.8.21) தஞ்சை மாவட்டம் ரயில் நிலையம் பகுதி வியாபாரி ஒருவர் மாவட்ட மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இப் பகுதியில் 19 வயது கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி வாருவதாக தகவல் தெரிவித்தார், இத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு ஆய்வாளர் சந்திரா அவர்களின் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண்ணை மீட்டு மகளீர் காவல் நிலையத்திற்கு …
Read More »