தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் …
Read More »இல்லம் தேடி கல்வி திட்டம்
இல்லம் தேடி கல்வி திட்டம் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத சூழல் இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் தமிழக முதல்-அமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். …
Read More »நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
மாவட்டத்தில் 12 ஆயிரத்து மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நாமக்கல்:- அரசு பள்ளிகளில் பிளஸ்-1படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் இலவச சைக்கிள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பள்ளிகளில் …
Read More »நாமக்கல் மெயின் ரோடு பரமத்தியில் சுகம் மெடிக்கல்ஸ் திறப்பு விழா…
தேதி (16-09-21) வியாழக்கிழமை கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முகஸ்டாலின் அவர்களின் நால்லாசியுடன்… கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு V.செந்தில்பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களுடன்… கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்திரு நொய்யல் சேகர் அவர்கள்… மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,க.பரமத்தி வடக்கு ஒன்றிய பொறுப்பாளரும்திரு.நெடுங்கூர் கார்த்திக்அவர்கள்… புகழூர் பேரூர் கழக செயலாளர்திரு சாமிநாதன் அவர்கள்… நாமக்கல் மெயின் …
Read More »பறவைக் காய்ச்சல் பீதியால் முட்டை விலையில் தொடர் சரிவு !!
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களில் முட்டை விலையில் 35 காசுகள் சரிந்தது கோழிப்பண்ணையாளர்களை கவலையடைச் செய்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிப்பண்ணைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் …
Read More »நாமக்கல்: கார்- லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி…
நாமக்கல்: நாமக்கல் அருகே காரும்- லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலயாகினர்.. நாமக்கல்- திருச்சி சாலையில் இன்று இரவில் எதிரெதிரே காரும்- லாரியும் சின்னவேப்பநந்தம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Read More »நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
நாமக்கல்லில், 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், …
Read More »