12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. முதல்வருடக்கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை பொருளாளர் திருமதி.N.கவிதா மகாலிங்கம் வழங்கியபோது அருகில் ரூட்ஸ் அறக்கட்டளை நிறுவுனர் மற்றும் கல்வி ஆலோசகர் c.மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும்அம்மாணவியின் வகுப்பு ஆசிரியர் திரு.சத்யன் அவர்கள். இளைஞர் குரல் சார்பாக ரூட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் …
Read More »சூதாடிய 6 பேர் கைது
சூதாடிய 6 பேர் கைது பொங்கலூர் , அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் ஆண்டிகாட்டுத் தோட்டம் பகுதியில் சூதாட்டம் நடப்ப தாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சுமார் 6 பேர் சூதாடியதை கண்டுபி டித்தனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்து 700 – ஐ பறிமுதல் செய்தனர். 5 மேலும் சூதாட்டத்தில் …
Read More »பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
ஆடி பதினெட்டாம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஓடாநிலை சென்று தீரன் சின்னமலை நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கொங்கு ராஜேந்திரன் தலைமையில் பல்லடம் அலுவலகத்தில் நடைபெற்றது https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/palladam/kongunadu-people-39-s-national-party-executives-consultation-at-palladam-6422390
Read More »வெள்ளகோவில் நகராட்சி சார்பில் நேற்று பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி
வெள்ளகோவில் நகராட்சி சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பின் கீழ் வெள்ளகோவில் டி. ஆர். நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிறகு வெள்ளகோவில் வாரச்சந்தை வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக ரகம் பிரித்து இயற்கை உரம் தயாரித்தல் பற்றி செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவி மு. கனியரசி, துணைத்தலைவி விஜயலட்சுமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் ஆர். மோகன்குமார், சுகாதார ஆய்வாளர் எஸ். சரவணன், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/kangeyam/painting-competition-for-school-children-yesterday-on-behalf-of-vellakoil-municipality-6419781
Read More »தாராபுரத்தில் வீடு புகுந்து நகை திருட்டு
தாராபுரம் கொளத்துப்பாளையம் டவுன் பஞ்சாயத்து கரூர் ரோடு ராமபட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் வயது 32 தாராபுரத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3. 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது தாராபுரம் குற்றப்பிரிவு எஸ். ஐ. மூர்த்தி வழக்குப்பதிவு …
Read More »உடுமலை நகராட்சி சந்தையில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், காய்கறி கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது. அவை அகற்றப்படாதாதல், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும்உள்ளது. இக்கழிவுகள் நகராட்சியினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/udumalaipettai/waste-in-udumalai-municipal-market-is-a-health-hazard-6419989
Read More »வெறி நாய்களின் தொல்லை பொதுமக்கள் அவதி
மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியில் வெறி நாய்கள் சாலைகளில் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்திச் சென்று படிக்க முடிகிறது இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர் https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/madathukulam/public-suffering-from-rabid-dogs-6421168
Read More »இனி பருத்திக்கு தட்டுப்பாடு இல்லை
சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக், திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகல் பருத்தியினை நடவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இனி பருத்திக்குத் தட்டுப்பாடு வராது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது தமிழகத்தில், வழக்கமாக, ஜூன் மாதம் துவங்கி, ஆகஸ்டு மாதம் வரை பருத்தி நாற்று நடவு செய்யப்படும். பருத்திவளர்ச்சியடைந்துபருவத்துக்குவந்து அறுவடை செய்யும்போது, குவிண்டால் ஒன்றுக்கு, 6, 000 முதல், 7, 000 ரூபாய் வரை விலை என நிர்ணயம் செய்யப்படும். சர்வதேச அளவில் பருத்திக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஒரு குவிண்டால் …
Read More »மடத்துக்குளம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கணியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பொழிகிறது வாகன ஒட்டிகள் அவதி இருசக்கார வாகனத்தில் செல்வோர் சாலை ஓரம் ஒதுங்கி நிற்கின்றனர்
Read More »திருப்பூர் மாவட்டத்தில் தொடரும் ஆபத்து..!
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 21 பேர் தொற்றினால் இருந்து மீண்டனர். தொடர்ந்து தினசரி பாதிப்பு 20ஐ கடந்த பதிவாகதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150-லிருந்து 162 ஆக பதிவாகியுள்ளது
Read More »