திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …
Read More »நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்:
ஜூலை 10, 7:59 pm நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. நெல்லை, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய …
Read More »இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து திருட்டு
மேலூர்–மேலுார் காந்திநகரில் இன்ஸ்பெக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருடிச் சென்றனர்.காந்திநகர் 3 வது தெருவை சேர்ந்தவர் காவேரியம்மாள் 60. இவரது பேரன் திலீபன் 20. இருவரும் வீட்டில் துாங்கியுள்ளனர். நேற்று அதிகாலை பார்த்த போது வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தவர்கள் வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்தது தெரிய வந்தது.இவரது மகன் ஜெயகாந்தன் சென்னை தேனாம்பேட்டையில் தலைமை காவலராகவும், இவரது மனைவி சிபா …
Read More »குழந்தை திருமணங்களில் திண்டுக்கல் முதலிடம்
திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம் 2013ன்படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து கலந்தாய்வு …
Read More »ரயில் மோதி மாணவன் பலி
திண்டுக்கல் அருகே ரயில் மோதி மாணவன் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சி. அம்மாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெகன் (வயது 17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் …
Read More »காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி:-
ஜூலை 11,:- காதக்கிணற்றில் மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. மதுரை மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு காதக்கிணறு பகுதியில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக நடந்தது. முதல் பிரிவில் 10 மைல் …
Read More »
போதையில் மூழ்கிய குடிமகன்கள் செய்த கொலை, கொள்ளை.
திகைத்துபோன போலிஸ்
இவரது மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பாண்டி இறந்துவிட்டதால், காந்திமதி கணவரால் கிடைத்த ஓய்வூதிய தொகையை கொண்டு தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் உறவினர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது காந்திமதி கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலறிந்த காவல்துறையினர் …
Read More »ரயில் மோதி முதியவர் ஒருவர் பலி – இறந்தவர் யார் என கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு உடல் முழுவதும் சிதைந்தும் தலைப்பகுதி முழுவதும் நசுங்கி நொறுங்கி உள்ள நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் யார் என தெரியவில்லை இவரது இடது கையில் N. மூர்த்தி என்று …
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37594 ஆக உள்ளது. இதில் இன்று 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 36852 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 665 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் …
Read More »
இனி ஒட்டன்சத்திரத்திலும்
ஒரு அரசு கலைக் கல்லூரி
காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்
ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியில் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு கலைக்கல்லுாரியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி கல்லூரி செயல்பாடுகளை தொடங்கி வைத்து பேசியதாவது: ஓராண்டில் 31 கல்லுாரிகளை தொடங்கிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாறும். இக்கல்லுாரி தற்காலிகமாக மேட்டுப்பட்டி ஊராட்சியில் செயல்படும். அடுத்த ஆண்டு முதல் கள்ளிமந்தையம் அருகே சொந்த கட்டடத்தில் …
Read More »