தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு. 2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு …
Read More »தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன..
பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும் தம்மை கொண்டவை என்பதால், மக்கள் தங்களின் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் நீர் …
Read More »20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்..
வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை காண முடிகிறது. கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பத்து திருக்குறள் ஒப்பித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அந் நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி, மாணவ மாணவிகள் மற்றும் …
Read More »10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது?
குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 …
Read More »ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும்…
மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரிவருவாயை மத்திய பாஜக அரசு ஏற்கனவே பறித்துவிட்ட நிலையில், வரிகளின் வாயிலாக பெடரோல் – டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களையும் நேரடியாகத் துன்புறுத்துகிறது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, பெட்ரோல் – டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விலைக் குறைப்புக்கு வழி வகுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் …
Read More »சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்: தினகரனை சாடிய சி.வி.சண்முகம்..
தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி …
Read More »அதிமுக கொடியுடன் தொடர்ந்து பயணிக்கும் சசிகலா…
சசிகலா தமிழக எல்லைக்கு வந்த நேரத்தில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தமிழக போலீசார் நீங்கள் செல்லும் வாகனங்களில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கினர். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலா பயணிக்கும் கார் வந்த உடன் அதிமுக கொடியை அகற்றக்கோரி காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான …
Read More »தமிழகம் வரும் சசிகலாவை வேலூரில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க திட்டம்..
சசிகலா வரும் அதே நாளில் முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். விடுதலை ஆகி பெங்களூருவில் இருக்கும் சசிகலா 8-ஆம் தேதி சாலை வழியாக சென்னைக்குத் திரும்ப இருக்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். சசிகலா 7-ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆம் தேதிதான் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் நேற்று அறிவித்தார். அதன்படி, …
Read More »துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்..
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா …
Read More »மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி…
இந்த அமைதிப் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா சமாதிவரையில் நடைபெற்றது. பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் …
Read More »