மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை காந்தி N.M.R.சுப்பராமன் மகளிர் கல்லூரியில் 8ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்லூரியின் தலைவர் ஜவஹர்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரியின் காரியதரிசி திருமதி ஜனரஞ்சனி பாய் வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் கோமதி, துணை முதல்வர் முனைவர் மஹிமா நிர்வாக அதிகாரி திருமதி ஸ்ரீரேகா ஆகியோர் முன்னிலையில் விழா இனிதே துவங்கியது.மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பொன்முத்துராமலிங்கம் …
Read More »மதுரை காந்தி N.M.R.சுப்பராமன் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை காந்தி N.M.R.சுப்பராமன் மகளிர் கல்லூரியில் 8ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் ஜவஹர்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரியின் காரியதரிசி திருமதி ஜனரஞ்சனி பாய் வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் கோமதி, துணை முதல்வர் முனைவர் மஹிமா நிர்வாக அதிகாரி திருமதி ஸ்ரீரேகா ஆகியோர் முன்னிலையில் விழா இனிதே துவங்கியது. மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் …
Read More »மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கவுன்சிலர் நாகஜோதி சித்தன், 6-ஆம் பகுதி துணைச்செயலாளர் விளாங்குடி முத்துமுருகன், பகுதி பிரதிநிதி கதிரேசன்,அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர் மற்றும் அன்பு, ராசு, அழகர், …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கவுன்சிலர் நாகஜோதி சித்தன், 6-ஆம் பகுதி துணைச்செயலாளர் விளாங்குடி முத்துமுருகன், பகுதி பிரதிநிதி கதிரேசன்,அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர் மற்றும் அன்பு, ராசு, அழகர், …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை 71-வது வட்டக் கழக செயலாளர் ராஜாராம் அன்னதானம் வழங்கினார்.!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கியும் ஏழை,எளியோருக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ராஜாராம் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் வார்டு பிரதிநிதிகள் ஜெயராஜ்,பூமி,வார்டு துணைத்தலைவர் ஜெயமணி …
Read More »மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 350-வது நாளாக தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம்.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 350-வது நாளை முன்னிட்டு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமையில் 60 ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பாண்டியன்-வளர்மதி மற்றும் திவ்யமீனா வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் மு.சி.சோ.சி. கணேசன்-அன்னம் பங்கேற்றனர். டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் வரவேற்று பேசினார். …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை ஆவின் அருகே அதிமுக வடக்கு 5-ஆம் பகுதி செயலாளர் வக்கீல் அசோகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டும், மதுரை ஆவின் பால் பண்ணை அருகே அதிமுக வடக்கு 5ம் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பஸ், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆவின் அருகே அதிமுக வடக்கு 5-ஆம் பகுதி செயலாளர் வக்கீல் அசோகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டும், மதுரை ஆவின் பால் பண்ணை அருகே அதிமுக வடக்கு 5ம் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பஸ், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆவின் அருகே வடக்கு 5-ஆம் பகுதி செயலாளர் அசோகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆவின் பால் பண்ணை அருகே அதிமுக வடக்கு 5ம் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆவின் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் சாலையில் வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் ஆவின் தலைவர் பாண்டி, ஆவின் செயலாளர் பழனிச்சாமி, ஆவின் …
Read More »மதுரை திருமங்கலத்தில் மாநில இணைச் செயலாளர் ரகுபதி இல்ல திருமண விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். பிச்சைவேல் பங்கேற்று வாழ்த்து.!!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார், தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ், மாநில பொதுச்செயலாளர் கவியரசு ஆகியோர் நல் ஆசியுடன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாநில இணைச் செயலாளர் ரகுபதி அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் …
Read More »